வாசிக்க, புத்தகங்கள்
அறம் – ஜெயமோகன்; காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்; நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்; ஆழிசூழ் உலகு – ஜேடிகுரூஸ்; வண்ண நிலவன் கதைகள் – சந்தியா பதிப்பகம்; தாயார் சந்நிதி – சுகா; கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்; ஆறாவடு – சயந்தன்; போரும் வாழ்வும் – தால்ஸ்தோய்; அசடன் – தாஸ்தாவஸ்கி
2012 புத்தகக் காட்சியில் வாங்கி வாசிக்கவேண்டியவை — நாஞ்சில் நாடன் பரிந்துரை (விகடனில்)
